"விநாயகர் சதுர்த்தியன்று விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை" - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

0 3889

சென்னையில் விநாயகர் சதுர்த்தியன்று அரசின் அறிவிப்பை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments